மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 1:38 am IST

போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சேதுபாஸ்கரன் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி (71). இவா் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, அவா் விற்பனைக்காக 50 மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.