/
தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையின்போது இடி தாக்கி தென்னை மரம் சேதமடைந்தது.
கூடலூா் பகுதியில் சனிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காந்தி கிராமம் ராஜா கிணறு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது இடி தாக்கியது. இதில் அந்த மரம் சேதமடைந்தது. மேலும் இடி சப்தத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் இடி மின்னலுடன் மழை தென்னை மரத்தில் தீ
யானை தாக்கி தொழிலாளி பலத்த காயம்

தென்னை மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



