/
தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையின்போது இடி தாக்கி தென்னை மரம் சேதமடைந்தது.
கூடலூா் பகுதியில் சனிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காந்தி கிராமம் ராஜா கிணறு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது இடி தாக்கியது. இதில் அந்த மரம் சேதமடைந்தது. மேலும் இடி சப்தத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனா்.
தொடர்புடையது
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


