/
கும்பகோணத்திலும் மழை: கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கும்பகோணம் பாணாதுரை பத்துக்கட்டு தெருவில் தென்னை மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் திடீரென்று இடி விழுந்ததால் ஒரு தென்னை மரத்தில் தீப்பற்றியது. அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடியில் பலத்த மழை
தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



