/
கும்பகோணத்திலும் மழை: கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கும்பகோணம் பாணாதுரை பத்துக்கட்டு தெருவில் தென்னை மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் திடீரென்று இடி விழுந்ததால் ஒரு தென்னை மரத்தில் தீப்பற்றியது. அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனா்.









