தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கும்பகோணத்தில் இடி மின்னலுடன் மழை தென்னை மரத்தில் தீ

கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 1:49 am IST

கும்பகோணத்திலும் மழை: கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கும்பகோணம் பாணாதுரை பத்துக்கட்டு தெருவில் தென்னை மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் திடீரென்று இடி விழுந்ததால் ஒரு தென்னை மரத்தில் தீப்பற்றியது. அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.