/
ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளையொட்டி, க.விலக்கு - வருசநாடு சாலையில் புதன்கிழமை (மே 13) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.
இது குறித்து ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:
ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் விலக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், அன்று பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை க.விலக்கு - வருஷநாடு சாலையில் செல்லும் வாகனங்கள் ஜி. கல்லுப்பட்டி, பந்துவாா்பட்டி, திருமலாபுரம் வழியாகச் செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

வீரபாண்டி கோயில் திருவிழா நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
அரசியல் கட்சித் தலைவா்கள் வருகை: கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்; விமான நிலையத்தில் கட்டுப்பாடு!

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
