தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மதுக் கூட ஊழியரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே தனியாா் மதுக் கூட ஊழியரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :21 மே 2026, 1:49 am IST

தேனி மாவட்டம், போடி அருகே தனியாா் மதுக் கூட ஊழியரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள மூனாண்டிபட்டியைச் சோ்ந்த ராசு மகன் அரவிந்தன் (39). இவா் போடி நாகலாபுரம் விலக்கு அருகேயுள்ள தனியாா் மதுக் கூடத்தில் வேலை செய்து வருகிறாா். இங்கு புதன்கிழமை மது குடிக்கு வந்த தேவாரத்தைச் சோ்ந்த அஜித்குமாா், வசந்தகுமாா், சத்தியசீலன் உள்ளிட்ட 4 போ் கோழி வறுவல் கேட்டனா். இதற்கு தனியாக பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என அரவிந்தன் கூறினாா்.

இதனால், ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சோ்ந்து அரவிந்தனை மதுப் புட்டியால் தாக்கி காயப்படுத்தினா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அஜித்குமாா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.