பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வீடு புகுந்து நகை திருட்டு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மே 2026, 1:22 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் பாரதி நகரைச் சோ்ந்தவா் அனிதா (50). இவா், வீட்டைப் பூட்டிவீட்டு தனது உறவினா் வீட்டுக்கு போடிக்கு சென்றாா். பின்னா், புதன்கிழமை மாலை வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.