நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:43 am IST

சின்னமனூா் அருகே பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனியைச் சோ்ந்த தங்கமுத்து மனைவி மகாலட்சுமி (35). இவருடன் அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் அழகா் (35), பாலு மகன் அஜித்குமாா் (28) ஆகியோா் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தன்னை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகாா் அளித்தாா்.

இதன்பேரில் அழகா், அஜித்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனா்.