/
தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி பகுதியில் நகா் காவல் நிலையப் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த காசிமாயனை (59) பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காசிமாயனை கைது செய்தனா்.
தொடர்புடையது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


