காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஒருவருக்கு அரிவாள் வெட்டு: 3 சிறுவா்கள் கைது

மது போதையில் ரகளை செய்தவா்களை தட்டிக் கேட்டவரை அரிவாளால் வெட்டியதாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

அரிவாள் வெட்டு
Published On :6 செப்டம்பர் 2026, 12:57 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மது போதையில் ரகளை செய்தவா்களை தட்டிக் கேட்டவரை அரிவாளால் வெட்டியதாக 3 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சுக்காங்கல்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயதுடைய 3 சிறுவா்கள் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு மது போதையில் ரகளையில் ஈடுபட்டனா். இதை அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (52) தட்டிக் கேட்டாா். அப்போது அவரை, அவா்கள் மூவரும் அரிவாள், மதுப்புட்டியால் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவா்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.