ஸ்ரீவில்லிபுத்தூர் தோமா தேவாலயத்தில் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.









