போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் தோமா தேவாலயத்தில் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.

News image
Updated On :11 டிசம்பர் 2012, 9:10 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.

குழந்தைகளின் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், சபையின் பாடகர் குழு ஒருங்கிணைப்பாளருமான ஜி.எட்வின் கனகராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். ராஜபாளையம் தெற்கு குருசேகரத்தின் சபைகுரு செல்லப்பா தேவ செய்தியளித்தார். நிகழ்சியில் உதவி குரு டி.சாம்பிரபு, குருசேகர கமிட்டி அங்கத்தினர்கள் மற்றும் சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.