விருதுநகர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குமாரசாமி வரவேற்றுப் பேசினார். மாநில பொதுசெயலாளர் முருகேசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் சுப்புராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.