காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கருந்திரி தயாரித்த இரண்டு பேர் கைது
செய்யப்பட்டனர்.
கோட்டைப்பட்டி, துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம் கிராமங்களில் சட்டவிரோதமாக காட்டுப்பகுதியில் கருந்திரி தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கிராமங்களில் காவல் துறையினர் ரோந்து சென்றனர்.
மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் காட்டுப் பகுதியில் செட் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பசாமி (40), பாக்கியராஜ் (40) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அங்கு தயாரித்து வைத்திருந்த 100 கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் பதவியேற்பு விழா: புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவருக்கு வரவேற்பு
எதிர்க்கட்சித் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் ராகுல் கடும் அதிருப்தி!

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
