விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நாகையா, துணைத் தலைவர் மணிராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் பால்ச்சாமி, நகர செயலாளர் சொக்கையா தலைமையில் உபயதாரர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. பல கோடி நன்கொடையாக வசூல் செய்து கும்பாபிஷேகம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாலாயம் செய்யும் நிகழ்ச்சி 10-ந்தேதி நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
திருக்கோவிலுக்கு சொந்தமாக உள்ள பல கடைகளின் உரிமையாளர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் உடனடியாக வாடகையை செலுத்த கோயில் செயல் அலுவலர் நாராயணி உத்தரவிட்டார். உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

