விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆணையாளர்கள் கண்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அலுவலர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
அலுவலக மேலாளர்கள் சங்கரநாராயணன், இந்திரா, பத்மினி, சந்தானவள்ளி, சிவக்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், அதிமுக கிளை கழக நிர்வாகிகள் சங்கரசபாபதி, ஆவியூர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

