காரியபட்டி பகுதியில் தக்காளி கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
காரியாபட்டி பகுதியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மிளகாய் விதைகள் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் ஊடுபயிராக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்தனர்
. தற்போது அதில் பழுத்துள்ள தக்காளி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் விளைச்சல் குறைவாக இருந்ததால், தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்த ஆண்டு ஒவ்வொரு செடியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 6 கிலோ வரை தக்காளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டுகளில் இருந்தும் காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு தக்காளி வரத்து அதிக அளவில் வருவதாலும், விலை வீழ்ச்சியடைந்து கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை விற்பனையாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

