மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மல்லாங்கிணறு அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :11 பிப்ரவரி 2015, 7:16 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.6.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் முத்துபாண்டி தலைமையில் நடைபெற்றது.

காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மல்லாங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.