ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம் ராஜுக்கள் கல்லூரியில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே மாதம் 5 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 21 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைசிறந்த கபடி வீரர்கள் முன்னிலையில் பயிற்சி வழங்குகின்றனர். இப்பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என்று விருதுநகர் கபடி அமெச்சூர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் கல்லூரி விளையாட்டுத்துறைதொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிரிக்கெட்டில் புதுவரவு!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
எங்களின் சிரிப்பு
உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!


