ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம் ராஜுக்கள் கல்லூரியில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே மாதம் 5 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 21 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைசிறந்த கபடி வீரர்கள் முன்னிலையில் பயிற்சி வழங்குகின்றனர். இப்பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என்று விருதுநகர் கபடி அமெச்சூர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் கல்லூரி விளையாட்டுத்துறைதொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!

கலம் தொடா மகளிர்
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
