சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ராஜபாளையம் கல்லூரியில் கபடி பயிற்சி முகாம்

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும்,  விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து  நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம்

Updated On :18 ஏப்ரல் 2018, 8:29 am IST

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும்,  விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து  நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம் ராஜுக்கள் கல்லூரியில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே மாதம் 5 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது.  
இம்முகாமில் 21 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  தலைசிறந்த கபடி வீரர்கள் முன்னிலையில் பயிற்சி வழங்குகின்றனர். இப்பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என்று விருதுநகர் கபடி அமெச்சூர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் கல்லூரி விளையாட்டுத்துறைதொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.