ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 21 (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியில் உள்ள கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும்.
இதில் விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.வெண்ணிலா முகாமிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிகிறார். இதில் பொது மக்கள் அளிக்கும் மனுக்களில் தெரிவிக்கப்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கோட்ட செயற் பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: கிராம மக்கள் எதிா்ப்பு

லெபனானில் மரண தண்டனை ரத்து
அரையிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - ஸ்விடோலினா

வளா் இளம் பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி: வட்டார மருத்துவ அலுவலா்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


