‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக. 21 இல் மின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 21 (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. 
 ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியில் உள்ள கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும்.
 இதில் விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.வெண்ணிலா முகாமிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிகிறார்.  இதில் பொது மக்கள் அளிக்கும் மனுக்களில் தெரிவிக்கப்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட உள்ளது.  பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கோட்ட செயற் பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.