விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கை, கால் பாதிக்கப்பட் டோர், செவித்திறன் குறைபாடுடையோர், மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
எனவே, நிகழாண்டு இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டை பெற விரும்புவோர், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் திரும்ப வழங்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

