ராஜபாளையம் அருகே அதிகளவில் மது குடித்தவர் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தேவதானம் பச்சையாறு எஸ்டேட்டில் வேலை செய்து வந்தவர் கருப்பையா மகன் சங்கிலிபாண்டி (38).
இவர், புதன்கிழமை தேவதானம் வந்து அதிகளவில் மது குடித்துவிட்டு எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலுள்ள தோப்புப் பகுதியில் சங்கிலிபாண்டி மயங்கி விழுந்து இறந்து விட்டாராம்.
இது குறித்து இவரது மனைவி உமாமகேஸ்வரி, சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பாளை.யில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

