விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கை, கால் பாதிக்கப்பட் டோர், செவித்திறன் குறைபாடுடையோர், மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
எனவே, நிகழாண்டு இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டை பெற விரும்புவோர், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் திரும்ப வழங்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

