கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சதுரகிரி மலையில் உழவாரப் பணி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தென் கைலாய பக்திப் பேரவை சார்பில் திங்கள்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 6:56 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தென் கைலாய பக்திப் பேரவை சார்பில் திங்கள்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவர் பாராமவுண்ட் மகேந்திரன் தலைமையில் அங்கு சென்ற தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சிவபக்தர்கள் கோயில் பிரகாரங்களை சுத்தம் செய்தனர். பின்னர் கோயிலின் வனப் பகுதியில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அப்புறப்படுத்தினர். இதன் பின் அங்கு உலக உயிர்பன்மை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பக்திப் பேரவையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ந.மாரிச்சாமி கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.