அருப்புக்கோட்டைக்கு வந்த அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் சுமார் 1200 தொண்டர்கள் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள்
ஆர்.பி.உதயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர், 111 பயனாளிகளுக்கு ரூ.61.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். விழா முடிவில், அருப்புக்கோட்டையில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி "ரூ.404 கோடியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களை இணைத்து சிறப்புக் குடிநீர்த் திட்டம் தயாராகி வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், எம்.பி., டி.ராதாகிருஷ்ணன், அருப்புக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம், முன்னாள் தொகுதிச் செயலாளர் முத்துராஜா, அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக

எல்ஐகே வசூல் எவ்வளவு?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

