பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வன்னியம்பட்டி பகுதியில் பிப்.15 இல் மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி பகுதியில்  வெள்ளிக்கிழமை (பிப்.15) மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :13 பிப்ரவரி 2019, 8:24 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி பகுதியில்  வெள்ளிக்கிழமை (பிப்.15) மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.