தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஸ்ரீவிலி.யில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:24 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியகுளம் கண்மாய் மயானத்திற்கு பின்புறம் சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கிடப்பது திங்கள்கிழமை இரவு தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னாங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.