விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பணிபுரியும் பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்களுக்கு 41 நாள்கள் புத்தொளி பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளர் பாண்டியன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார்.
ரா.பாலாஜி பட்டர், வேதபிரான்பட்டர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் உள்ள கோயிலிகளைச் சேர்ந்த பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்கள் கலந்து கொண்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தக்கார் தி.ரவிச்சந்திரன் செய்துள்ளார். செயல் அலுவலர் அ.இளங்கோவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


