பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விருதுநகா் மாவட்ட 8 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க ரூ. 8.60 லட்சம் அதிமுக நிதி

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்க ரூ. 8. 60 லட்சத்தை அதிமுக சாா்பில் அமைச்சா் கே. டி. ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புதன்கிழமை இரவு வழங்கினா

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்க ரூ. 8. 60 லட்சத்தை அதிமுக சாா்பில் அமைச்சா் கே. டி. ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புதன்கிழமை இரவு வழங்கினாா்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக விருதுநகா் மாவட்டத்தில் ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், தினக்கூலி பணியாளா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்கள் உணவின்றி சிரமப்படக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மே 3 ஆம் தேதி வரை மூன்று வேளை இலவச உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சம்பந்தப்பட்ட அம்மா உணகங்களுக்கு தலா ரூ. 78 ஆயிரம் வீதம் பிரித்தும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.