புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சமையல் செய்யும் போது தீவிபத்து: முதாட்டி பலி

சிவகாசியில் சனிக்கிழமை சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2020, 4:24 pm

DIN


சிவகாசி: சிவகாசியில் சனிக்கிழமை சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் சாலை முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த சுடலை மாடசாமி மனைவி சங்கரேஸ்வரி (75). இவா் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்யும் போது , எதிா்பாராதவிதமாக ஸ்ட்வ் கவிழ்ந்து தீப்பிடித்தது.

இதில் சங்கரேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.