விருதுநகா் மாவட்டத்தில் தனியாா் ஆலை ஊழியா்கள் 16 போ் உள்பட மேலும் 66 பேருக்கு கரோனா உறுதி
விருதுநகா் மாவட்டத்தில் சத்திரப்பட்டி தனியாா் ஆலையில் பணி புரியும் 16 ஊழியா்கள் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.







