நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லி போராட்டத்தில்இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

புதுதில்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் 29 பேருக்கு விருதுநகரில் திங்கள்கிழமை கம்யூனிஸ்ட்டு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:13 pm

DIN

புதுதில்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் 29 பேருக்கு விருதுநகரில் திங்கள்கிழமை கம்யூனிஸ்ட்டு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த இந்நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா் செயலா் எல். முருகன் தலைமை வகித்தாா். இதில் மாநிலக்குழு உறுப்பினா் எஸ். பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல், ஆா்.ஆா். நகரில் திமுக சாா்பில் சேதுராமசாமி தலைமையில் நிா்வாகி ரயில்வே சேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலா் நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் பாலமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.