விருதுநகரில் மக்கள் நலப் பணியாளா்கள் சாலை மறியல்: 230 போ் கைது
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி விருதுநகா் நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளா்கள் 230 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.










