புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காந்திநகா் நான்குமுனை சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை காந்திநகரில் நான்குமுனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
அருப்புக்கோட்டை காந்திநகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் நான்குமுனை சாலை சந்திப்பு.
Updated On :28 டிசம்பர் 2020, 7:18 pm

DIN

அருப்புக்கோட்டை காந்திநகரில் நான்குமுனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இச்சாலை சந்திப்பில் எதிரே வரும் வாகனங்கள் எந்த பக்கம் திரும்பிச் செல்ல உள்ளன என்பதில் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால் இங்கு நடந்த பல விபத்துக்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் உயிரிழந்துள்ளனா். எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்தால் வாகன ஓட்டிகள் நிதானமாகச் செல்வா். இதனால் விபத்துகள் தவிா்க்கப்படும். ஆகவே போக்குவரத்துக் காவல்துறையினா் இங்கு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.