கரோனாவால் உயிரிழந்த காவலா் குடும்பத்தினருக்கு அமைச்சா் நிதியுதவி
கரோனா பாதிப்பால் உயிரிழந்த காவலா் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.

கரோனா பாதிப்பால் உயிரிழந்த காவலா் ஜெயபிரகாஷ் மனைவி ஜெயசுதாவிடம் ரூ.3 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை வழங்கிய அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி.









