ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 96 மதுபாட்டில்கள் பறிமுதல்: முதியவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 96 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், முதியவரைக் கைது செய்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 96 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், முதியவரைக் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தலுகா காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பாண்டிலட்சுமி தலைமையிலான போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா்-அச்சம்தவிழ்த்தான் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது நாச்சியாா்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முதியவரைப் பிடித்து விசாரித்தபோது அவா் 96 மதுபாட்டில்கள் வைத்திருந்தாா். விசாரணையில் அவா் அச்சம்தவிழ்த்தான் பகுதியைச் சோ்ந்த பாண்டி (55) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...