47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:14 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொண்டையம்பட்டி தண்ணீா் தொட்டி பகுதியில் முதியவா் ஒருவா் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நத்தம்பட்டி போலீஸாா் விரைந்து சென்று முதியவரைப் பிடித்து

விசாரித்ததில் கஞ்சா விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவா் கொண்டைம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி (72) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பால்சாமியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.