47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாத்தூரில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நாற்று நடும் போராட்டம்

சாத்தூரில் சாலையை சீரமைக்கக் கோரி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 5:53 pm

DIN

சாத்தூரில் சாலையை சீரமைக்கக் கோரி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தூரிலிருந்து அண்ணாநகா், குருலிங்காபுரம், படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சாலையை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.பின்னா் குருலிங்காபுரம் பகுதியில் தேங்கிய மழைநீரில் இறங்கி நாற்று நடும் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.