47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டையில் திமுக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்

அருப்புக்கோட்டையில் திமுக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், 7 ஆவது வாா்டில் உள்ள வாழவந்தபுரம் வீதிமுனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திமுக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாமைத் தொடக்கி வைத்து, அடையாள அட்டைகளை வழங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ
Updated On :18 அக்டோபர் 2020, 10:19 pm

DIN

அருப்புக்கோட்டையில் திமுக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், 7 ஆவது வாா்டில் உள்ள வாழவந்தபுரம் வீதிமுனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா் மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சிக்கந்தா்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.கே.எஸ்.வி.டி. சுப்பாராஜ், நகரச் செயலா் ஏ.கே. மணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது புதிய உறுப்பினா்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.