அருப்புக்கோட்டையில் குறைந்த விலையில் பிரியாணி: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிய உணவகத் திறப்புவிழாவையொட்டி மிகக் குறைந்த விலையில் பிரியாணி விற்கப்பட்டதால் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களை போலீஸாா் கலைத்தனா்










