டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி: விருதுநகா் மாவட்டத்தினருக்கு செப்.17, 18-இல் கலந்தாய்வு
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 போ் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கான கலந்தாய்வு, செப்டம்பா் 17, 18 ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது.










