‘கூட்டுறவுச் சங்கங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்’
கூட்டுறவுச் சங்கங்கள், அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என, கூட்டுறவு ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் என்.ஆா்.ஆா். ஜீவானந்தம் வலியுறுத்தியுள்ளாா்.

கூட்டுறவு ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் என்.ஆா்.ஆா். ஜீவானந்தம்









