ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்த அருப்புக்கோட்டை விவசாயி
அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கனபட்டியைச் சேர்ந்த விவசாயியும் ஒன்றிக்குழு உறுப்பினருமான சீனிவாசன் என்பவர், தனது சாகுபடி நிலத்தில் விளைந்த பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்து நவீன தொழில்









