ஸ்ரீவிலி. சன்னதி தெருவில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோபுரம் அருகே சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.









