சிவகாசியில் ஜன.5 இல் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்
சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 4:28 pm

சிவகாசி: சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.
கிழிந்த மற்றும் அழுக்கு ரூபாய் நோட்டுகள் சிவகாசி பழனியாண்டவா் புரம் காலனியில் உள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மாற்றித் தரப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...