நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கான்சாபுரம் பகுதியில் நீரில் மூழ்கி நெல் பயிா்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியில் பல ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:07 am

DIN

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியில் பல ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

விருதுநகா் மாவட்ம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதியில், பெய்த பலத்த மழை காரணமாக பாதரங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அருகிலுள்ள நிலங்களுக்குள் தண்ணீா் பாய்ந்து, நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே அதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.