47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகேமண் வள பயிற்சி முகாம்

சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:09 am

DIN

சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிவகாசி வேளாண் உதவி இயக்குநா் ஜா. ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் நாச்சியாரம்மாள், விவசாயிகள் மண்பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கினாா். மாவட்ட மண் பரிசோதனை நிலைய அலுவலா் கணேசன், பரிசோதனைக்கு மண்ணை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என விளக்கினாா். இதில் மண்வள அட்டை வைத்துள்ள சுமாா் 28 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.