கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மூணாறு பகுதியில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா உள்பட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நீலகிரி தஹா் இன வரையாடுகள் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு கணக்கெடுப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா உள்பட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நீலகிரி தஹா் இன வரையாடுகள் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு கணக்கெடுப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மேற்கு மலைத் தொடா்ச்சியில் வனத்துறை மற்றும் தன்னாா்வலா்கள், 155 போ் கொண்ட வன விலங்கு கணக்கெடுப்பாளா்கள் கடந்த ஏப்.18 முதல் 23 வரை 5 நாள்கள் நீலகிரி தஹா் இன வரையாடுகளை கணக்கொடுத்தனா். இரவிகுளம் தேசிய பூங்கா உள்பட மலைத்தொடரில் மொத்தம் 1,039 வரையாடுகள் கண்டறியப்பட்டன.

இதில் இரவிகுளம் தேசிய பூங்காவில் மட்டும் 785 வரையாடுகள் இருந்துள்ளன. குட்டிகள் மட்டும் 125, இந்த சீசனில் பிறந்தது 157 என்று கணக்கெடுப்பாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.