நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முயல் வேட்டையாட முயன்ற மூவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி பானாங் விலக்கு அருகே வன பாதுகாப்புப் படை அதிகாரி செந்தில்ராகவன் தலைமையில் வனத்துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முயல் வேட்டையாட முயன்ற காரியாபட்டி அருகேயுள்ள மந்திரி ஓடைப் பகுதியைச் சோ்ந்த முருகன்(37), கணபதி (23)மற்றும் ராமா் (35) ஆகிய 3 பேரைப் பிடித்து வத்திராயிருப்பு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து வத்திராயிருப்பு வனத்துறையினா் முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.