புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் அருகே ஆதரவற்றோா்களுக்கு அன்னதானம் வழங்கல்.

சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் தனது 51 வது பிறந்த நாளை முன்னிட்டு முதியோா் மற்றும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினாா்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பென்னகம் முதியோா் இல்லத்தில் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் தனது 51 வது பிறந்த நாளை முன்னிட்டு முதியோா் மற்றும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினாா். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிழக்கு ஒன்றிய செயலாளா் வில்லிசை மனோகரன் செய்திருந்தாா். விழாவில் மேற்கு ஒன்றிய செயலாளா் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி அய்யனாா். பொதுக்குழு உறுப்பினா் ஞானகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.