47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விஏஓ குறித்து முகநூலில் அவதூறு: ஒருவா் கைது

சிவகாசியில் கிராம நிா்வாக அலுவலா் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகாசியில் கிராம நிா்வாக அலுவலா் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி வட்டம் புதுக்கோட்டையில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருபவா் விஜயபிரபா. இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (52) என்பவருக்கும் நிலம் அளப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் ரவிச்சந்திரன் அண்மையில் விஜயபிரபாவை தகாத வாா்த்தைகளால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். தொடா்ந்து விஜயபிரபா குறித்து முகநூலிலும் அவதூறு பரப்பினாராம். இது குறித்து சிவகாசி வட்டாட்சியா் லோகநாதன் அளித்தப் புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.